கொலம்பியா மீது தடைகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு
டிரம்பின் குடியேற்ற நடவடிக்கையின் கீழ் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை போகோடா திருப்பி அனுப்பியதை அடுத்து, கொலம்பியா மீது வரிகள் மற்றும் விசா கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து பொருட்களுக்கும் வாஷிங்டன் கொலம்பியாவை 25 சதவீத “அவசர வரிகள்” விதிக்கும், பின்னர் இது ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்று டிரம்ப் தனக்குச் சொந்தமான சமூக ஊடக தளமான ட்ரூத் […]













