இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – ரணிலின் பிரச்சார மேடையில் மஹிந்தவை புகழ்ந்து பேசிய உறுப்பினர்

  • August 28, 2024
  • 0 Comments

மஹிந்த ராஜபக்ச மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டு வந்த மகிழ்ச்சியை தந்த தலைவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மேடையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜகா விக்கிரமசிங்க தெரிவித்தார். மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் பேரணியின் மேடையில் உரையாற்றிய அவர், ரணிலின் பெயருக்கு பதிலாக மகிந்தவின் பெயரை கூறியுள்ளார். எனினும் சிறிது நேரத்தை பிழையை திருத்திக் கொண்ட அதனை ரணில் விக்ரமசிங்க என மாற்றிக் கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான 10 சமூக வலைதளங்கள்!

  • August 28, 2024
  • 0 Comments

உலக மக்கள்தொகையில் 66 சதவீதத்திற்கும் அதிகமானோர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். DataReportal-ன் சமீபத்திய தரவுகளின்படி உலகளாவிய பயனர்களின் மொத்த எண்ணிக்கை 5.35 பில்லியனாக உள்ளது. கூடுதலாக, 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து புதிதாக 97 மில்லியன் பயனர்கள் இணையம் பயன்படுத்த தொடங்கியதன் காரணமாக இணைய பயனர்கள் எண்ணிக்கை 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், Kepios-ன் பகுப்பாய்வு, ஆக்டிவ் சமூக ஊடக பயனர்களின் எண்ணிக்கை 5 பில்லியனைத் தாண்டியுள்ளது, இது உலக மக்கள்தொகையில் 62.3%-ஐ குறிக்கிறது. DataReportal மற்றும் Kepios […]

ஆசியா செய்தி

ஜப்பானில் நில நடுக்கம் ஏற்படும் என அச்சம் – அரிசி வாங்கி குவிக்கும் மக்கள்

  • August 28, 2024
  • 0 Comments

ஜப்பானில் நில நடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் அரிசியை அதிகமாக வாங்கிக் குவிப்பதாகக் கூறப்படுகிறது. பீதியில் மக்கள் அவ்வாறு செய்வதாக கூறப்படுகின்றது. அந்தப் போக்கை நிறுத்தச் சொல்லி அரசாங்கம் எச்சரித்திருக்கிறது. அரிசியே ஜப்பானியர்களின் அன்றாட உணவாகும். நெற்பயிர் விளைச்சலைப் பேரிடர்கள் பாதித்துப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. விளைச்சல் நிலையாய் உள்ளதாக வேளாண்துறை அமைச்சர் டெட்சுஷி சக்கமோட்டோ (Tetsushi Sakamoto) தெரிவித்தார். பற்றாக்குறையைச் சமாளிக்க விவசாயிகள் ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே அறுவடை செய்யலாம் […]

செய்தி விளையாட்டு

ஓய்வு குறித்து ரொனால்டோ வெளியிட்ட அறிவிப்பு

  • August 28, 2024
  • 0 Comments

கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது எதிர்கால திட்டம் குறித்து பேசியுள்ளார். இப்போதைக்கு தன் நாட்டுக்காக விளையாட விரும்பும் அவர், ஓய்வு குறித்த முடிவை யாரிடமும் சொல்லமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போர்ச்சுகல் நாட்டு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் தெரிவித்தது. “தேசிய அணியை விட்டு வெளியேறும் போது அது குறித்து யாரிடமும் முன்கூட்டியே நான் சொல்ல மாட்டேன். அது முழுவதும் தன்னிச்சையான முடிவாக இருக்கும். அது குறித்து பில்ட்-அப் […]

ஆசியா

ஜப்பான் வான்வெளியில் சீன ராணுவ விமானம் அட்டகாசம்

  • August 28, 2024
  • 0 Comments

ஜப்பானின் வான்வெளியில் சீன ராணுவ விமானம் அத்து மீறி நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் க்யூஷு தீவின் மேற்கே உள்ள டான்ஜோ தீவுப் பகுதியில், சீனாவின் ஒய்-9 உளவு விமானம் பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது. ஜப்பானின் ஜெட் விமானங்களை சீன விமானம் துரத்தியதாகவும் கூறப்படும் நிலையில், டோக்கியோவில் உள்ள சீன தூதரக அதிகாரியை வரவழைத்து ஜப்பான் அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்தது. சீனாவின் […]

உலகம் செய்தி

அபாய நிலையை எட்டும் பசிபிக் பெருங்கடல்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி

  • August 28, 2024
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கரையோர தீவுப் பகுதிகள் வெள்ளம், மண் அரிப்பால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1993 ஆம் ஆண்டு பதிவான அளவீடுகளை தற்போதைய தரவுகளுடன் ஒப்பிட்டால், மேற்கு மற்றும் மத்திய பசிபிக் கடலின் நீர்மட்டம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பசிபிக் கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் குறைக்கப்படும் சமூக உதவி பணம் – ஏமாற்றத்தில் மக்கள்

  • August 28, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் சில குறைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சியின் பங்காளி கட்சியான FDP கட்சியுடைய அரசியல் பிரமுகரான கிறிஸ்டியான் டியோன் முன்வைத்துள்ளார். அதற்கமைய, சமூக உதவி பணத்தை குறைப்பதற்கு பெருமளவானோர் ஆதரவை தெரிவித்துள்ளனர். முக்கிய அரசியல் பிரமுகரான கிறிஸ்டியான் டியோனின் கோரிக்கைக்கமைய, ஜெர்மனியின் தற்போதைய தொழில் அமைச்சரான வுபேட்டஸ் ஹையில் இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்ற கருத்தை முன்வைத்துள்ளார். தற்போதைய சட்டத்தில் இவ்வகையான “சமூக உதவி […]

இலங்கை

இலங்கையில் கடவுச்சீட்டுகளுக்கு காத்திருப்பவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

  • August 28, 2024
  • 0 Comments

750,000 வெற்று கடவுச்சீட்டுகள் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பு ஒக்டோபர் மாத இறுதிக்குள் அல்லது அதற்கு முன்னதாக பெற்றுக்கொள்ளப்படும் என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனத்திற்கு கடவுச்சீட்டுகள் வழங்குவதற்கான விலைமனுக்கோரல் சர்வதேச கட்டணங்களை அழைத்து விலைமனுக்கோரல் விடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து […]

விளையாட்டு

பாரா ஒலிம்பிக் – இரண்டு மில்லியன் நுழைவுச் சீட்டுகள் விற்பனை

  • August 27, 2024
  • 0 Comments

பரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக மொத்தமாக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் நுழைவுச் சீட்டுகளில், தற்போது வரை இரண்டு மில்லியன் சீட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பரா ஒலிம்பிக் போட்டிகளிலும் இதுபோன்ற அதிக நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகவில்லை என பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. இவ்வருடம் 200,000 பாடசாலை மாணவர்களுக்கு 15 யூரோக்கள் கட்டணத்தில் நுழைவுச் சிட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் para-athlétisme, la boccia மற்றும் la parahaltérophilie போன்ற ஒருசில போட்டிகளுக்கான […]

ஆசியா செய்தி

இஸ்ரேலில் அருங்காட்சியகத்தில் 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடியை உடைத்த சிறுவன்

  • August 27, 2024
  • 0 Comments

இஸ்ரேலில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்ற நான்கு வயது சிறுவனால் 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடி ஒன்று தற்செயலாக உடைக்கப்பட்டுள்ளது. ஹைஃபாவில் உள்ள ஹெக்ட் அருங்காட்சியகம் , கி.மு. 2200 மற்றும் 1500க்கு இடைப்பட்ட வெண்கலக் காலத்தைச் சேர்ந்தது என்று தெரிவித்தது. சிறுவனின் தந்தை அலெக்ஸ், தனது மகன் “உள்ளே என்ன இருக்கிறது என்று ஆர்வமாக” இருந்ததால், அது கீழே விழுந்தது” என தெரிவித்தார்.

error: Content is protected !!