சவப் பெட்டியில் தான் இலங்கை செல்ல நேரிடும் – சவூதியில் உயிருக்கு போராடும் இலங்கை பணிப்பெண்
“மூன்று நான்கு நாட்களாக என்னை ஒரு அறையில் வைத்து சாப்பிடவும் குடிக்கவும் விடாமல் அடித்துள்ளனர். இந்த வீட்டில் ஆறு பேர் செய்யும் வேலையை நான் செய்ய வேண்டும். அந்த வேலையைச் செய்வது கடினமாக இருந்ததால், கன்னத்தில் அறைந்து ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டேன். எனவே, நான் கொல்லப்படுவதற்கு முன்னர், தயவு செய்து என்னை விரைவில் இலங்கைக்கு அழைத்து வாருங்கள்” என சவூதியில் பணியாற்றும் இலங்கை பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். பொலன்னறுவை, மஹவுல்பத பகுதியைச் சேர்ந்த 33 […]













