அறிந்திருக்க வேண்டியவை செய்தி

நீரிழிவு நோயை முற்றாக அகற்கும் மருந்து – சீன ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்த வெற்றி

  • May 31, 2024
  • 0 Comments

நீரிழிவு நோய்க்கு எதிரான புதிய மருந்தை அறிமுகப்படுத்துவதில் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த புதிய தீர்வு பெரும் உதவியாக இருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு என்ன நடக்கிறது என்றால், இன்சுலின் ஊசிக்கு பதிலாக, கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் போன்ற செல்கள் செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. இந்த முறையைப் பயன்படுத்தி பல மருத்துவ ஆய்வுகள் […]

ஐரோப்பா

முகத்திற்கு அழகு சேர்க்க பிளாஸ்டிக் சேர்ஜரி செய்த பெண் : இறுதியில் நேர்ந்த விபரீதம்!

  • May 31, 2024
  • 0 Comments

பெண் ஒருவர் தன்னுடைய பிளாஸ்டிக் சேஜரி குறித்த அனுபவங்களை 14 தொடராக டிக்டொக்கில் குறிப்பிட்டுள்ளார். அதாவது அவருடைய கனவு எவ்வாறு சிதைந்தது என்பதை இது வெளிப்படுத்துகிறது. @kalyeyfavs என்ற கணக்கின் கீழ் இடுகையிடப்பட்ட பதவில், பெண் ஒருவர் தன்னுடை முகத்திற்கு பிளாஸ்டிக் செர்ஜரி செய்தபின் தான் எதிர்கொண்ட மோசமான விளைவை குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருப்பதாக தெரிந்தாலும் பின்னர், அவருடைய கண்ணத்தில் பருபோன்ற ஒரு கட்டி ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த கட்டி உடைந்து சீல் வடிந்ததுடன், […]

செய்தி

உலகளவில் e-சிகரெட்டில் பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

  • May 31, 2024
  • 0 Comments

மின்னணு சிகரெட்டில் உள்ள ரசாயனங்கள் நிகோடினை விட வலிமையானவை என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் சுயாதீன தரவுகளின்படி, 6-மெத்தில் நிகோடின் போன்ற நிகோடின் மாற்றுகளைக் கொண்ட மின்னணு சிகரெட்டுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. “e-cigs,” “vapes,” “e-hookahs,” “vape pens,” “mods” என்றும் அழைக்கப்படும் இந்த சிகரெட்டுகள், அதிக போதைப்பொருளான நிகோடினை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. பாரம்பரிய நிகோடினைக் கட்டுப்படுத்த, நிகோடினின் அதே […]

ஆசியா

உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண அரபு நாடுகளுடன் இணையும் சீனா

  • May 31, 2024
  • 0 Comments

அரபு நாடுகளுடன் இணைந்து உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணத் தயார் என சீன ஜனாதிபதி சி சின்பிங் தெரிவித்துள்ளார். பெய்ச்சிங்கில் நடைபெற்ற சீனாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக் கருத்தரங்கில் அவர் அவ்வாறு தெரிவித்தார். பஹ்ரேன், எகிப்து, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், துனிசியா ஆகிய நாடுகளின் தலைவர்களும், வேறு சில அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் அதில் கலந்துகொண்டனர். அரபு நாடுகளுடன் பெய்ச்சிங்கின் உறவை இன்னும் பலப்படுத்த விரும்புவதாகச் சீன ஜனாதிபதி தெரிவித்தார். காஸா நெருக்கடி குறித்துப் பேசிய […]

ஐரோப்பா

பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்தும் சுனக் : எழுந்துள்ள புதிய சர்ச்சை!

  • May 31, 2024
  • 0 Comments

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனியார் விமானமொன்றில் பயணம் காணொளி வெளியாகி சர்சையை தோற்றுவித்துள்ளது. டெவோன் மற்றும் கார்ன்வாலுக்கு ஒரு பிரச்சாரப் பயணத்திற்கு சென்ற அவர், அங்கு ரயில் பயணம் குறித்தும், அந்த அற்புதமான பயணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்ட அவர், தனியார் ஹெலிகாப்படரில் திரும்பி வந்துள்ளார். அதேபோல் பயணத்திற்காக அவர் £750 பெறுமதியான பயணப்பையை பயன்படுத்தியதையும் சர்வதேச ஊடகங்கள் படம்பிடித்து காட்டியுள்ளன. மேலும் பிரதமரின் கவச ஆடி கார் மற்றும் போலீஸ் துணையுடன் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் தஞ்சமடைந்தவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்

  • May 31, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் தேவாலயம் ஒன்றில் தஞ்சமடைந்தவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களுடைய அகதி விண்ணப்பங்களை ஜெர்மனியின் அகதிகளுக்கான அமைப்பானது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்த அகதிகளுடைய அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் சிலர் இந்த நாட்டில் உள்ள தேவாலயங்களில் அகதி அந்தஸ்து கோரி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது வரை காலமும் அதாவது 1998 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இவ்வாறு தேவாலயங்களில் அகதி விண்ணப்பங்கள் கோரியவர்களை குறித்த அலுவலகமானது […]

உலகம்

34 வழக்குகளிலும் ட்ரம்ப் குற்றவாளியாக அறிவிப்பு : சிறை செல்லும் அபாயம்!

  • May 31, 2024
  • 0 Comments

கிரிமினல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் என்ற பெருமையை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார். ஒரு வரலாற்றுத் தீர்ப்பில், நியூயார்க் நடுவர் மன்றம் தேர்தல் மோசடியில் ஈடுபடுவதற்காக வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய 34 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஜூலை 15 ஆம் திகதி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதிக்கு ஜூலை 11 அன்று தண்டனை விதிக்கப்பட […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் பிள்ளைகளுக்கு தந்தை செய்த கொடூரம் – நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவு

  • May 31, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் இளம் பிள்ளைகள் இருவரின் மண்டையை உடைத்ததன் தந்தை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயல் தொடர்பில் விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கக் கேட்டுச் சமர்ப்பிக்கப்பட்ட நபர் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 6 பிள்ளைகளுக்குத் தந்தையான 35 வயது நபர் தம்முடைய 2 மாதப் பெண் குழந்தையையும் 2 வயது மகனையும் வெவ்வேறு சம்பவங்களில் தாக்கினார். 2018ஆம் ஆண்டு அவர் பெண் குழந்தையை வலுவாகக் குலுக்கியதால் அதன் மண்டையோட்டிலும் விலா எலும்புகளிலும் முறிவு ஏற்பட்டது. நபர் குழந்தைக்கு எப்படி […]

இலங்கை செய்தி

இலங்கை அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

  • May 31, 2024
  • 0 Comments

இலங்கை அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த நாடு தற்போது முன்னேற்றமடைந்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நாடு என்ற ரீதியில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் இதற்காக தொழிற்சங்க அமைப்புகளையும் காலத்திற்கேற்ற வகையில் மாற்றங்களுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் முதலையின் தாடைக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல்

  • May 30, 2024
  • 0 Comments

டெக்சாஸில் உள்ள அதிகாரிகள் ஒரு முதலையின் தாடையில் ஒரு பெண்ணின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர். ஹூஸ்டன் அதிகாரிகள் அந்த பகுதியில் காணாமல் போன பெண்ணைத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​அவர்கள் உடலைக் கண்டுபிடித்தனர். எச்சங்களை அடையாளம் காண இன்னும் முடியவில்லை. எச்சங்களுக்கு அதிக சேதம் விளைவிப்பதைத் தடுக்க அதிகாரிகள் முதலையை சுட்டுக் கொன்றனர். விலங்கு கொல்லப்பட்ட பிறகு, இறந்த முதலையின் எச்சங்களை மீட்க ஒருவர் தண்ணீரில் சென்றார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை முடிவுகளுக்காகவும், எச்சங்களை அடையாளம் காணவும் ஹூஸ்டன் […]