பிரித்தானியாவில் பரீட்சைகளில் ChatGPT பயன்பாடு – ஏமாற்றும் மாணவர்களால் நெருக்கடி
பிரித்தானியாவில் GCSE மற்றும் A Level பரீட்சைகளில் ஏமாற்றும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காக உயர்ந்துள்ளது. மாணவர்கள் ChatGPT ஐப் பயன்படுத்துகிறார்கள் என்று கல்வி நிபுணர்கள் அஞ்சுவதாக தெரியவந்துள்ளது. GCSE மற்றும் A-Level பரீட்சைகளில் ஏமாற்றுவது முந்தைய ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு 18% அதிகரித்துள்ளது. மேலும் COVID-19 தொற்றுநோய்க்கு முன்னர் 2019ஆம் ஆண்டை விட 54% அதிகமாகும். பரீட்சை அறைக்குள் க்ரிப் ஷீட்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கொண்டு […]













