ரஷ்ய ஆக்கிரமிப்பை கண்டித்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஆன்லைன் செய்திகளை அனுப்பியதற்காக ஒரு நபருக்கு ரஷ்ய நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது, 35 வயதான Nikolai Farafonov, ரஷ்யாவின் வடக்கு கோமி பகுதியில் உள்ள இராணுவ நீதிமன்றத்தால் “பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கு பொதுமக்களைத் தூண்டியதற்காக” குற்றவாளி என அறிவிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகங்களை எரிக்க அழைப்பு விடுக்கும் “வீடியோக்கள் மற்றும் செய்திகளை” அவர் வெளியிட்டதாக அரசுத் தரப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக்கு […]













