சீனாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – அரசாங்கத்திற்கு எதிராக திவிரமடையும் எதிர்ப்பு
சீனாவின் உள் நிர்வாகம் கடும் நெருக்கடியில் இருப்பதாகவும், பல்வேறு சமூகப் பிரிவினரிடமிருந்து அரசுக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான மக்களின் குரல்கள் அதிகரித்துள்ளதாகவும், அரசாங்கத்தின் பயனற்ற கொள்கைகளுக்கு அவர்களின் எதிர்ப்பு வலுத்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுப் போராட்டங்களுக்கு எதிர்வினை மிகவும் கடுமையாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எந்த வகையான எதிர்ப்பையும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கும் வேலைத்திட்டத்தை நாட்டில் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் […]













