இலங்கையில் திருமணத்திற்காக இளைஞன் தாயாருடன் இணைந்து செய்த மோசமான செயல்
ஓபத்த கொட்டுகுடா பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவரும் அவரது தாயாரும் ஜாஎல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது திருமணத்திற்குத் தேவையான பணத்தைத் தேடுவதற்காக கஞ்சா விற்பனை செய்தவரும் அவருக்கு உறுதுணையாக இருந்த தாயாருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் இருந்து 2 கிலோ 170 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 24 வயதுடைய சந்தேகநபருக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. அதற்காக அவருக்கு 15 லட்சம் ரூபா தேவைப்பட்டுள்ளது. பணத்தைக் […]













