10 லட்சம் மதிப்பில் 2500 மீட்டர் தூரம் ஏரி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆயங்குடி பகுதியில் உள்ள செங்கல் நீர் ஏரிவடிகால் வாரியைதூர் வாரும் பணியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் சிவ.சீ.மெய்ய நாதன் துவக்கி வைத்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ண ராஜ்,
அறந்தாங்கி வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளாட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த தூர்வாரும் பணி 10 லட்சம் மதிப்பீட்டில் துவக்கி வைக்கப்பட்டது.
(Visited 10 times, 1 visits today)