செய்தி தமிழ்நாடு

10 லட்சம் மதிப்பில் 2500 மீட்டர் தூரம் ஏரி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆயங்குடி பகுதியில் உள்ள செங்கல் நீர் ஏரிவடிகால் வாரியைதூர் வாரும் பணியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் சிவ.சீ.மெய்ய நாதன் துவக்கி வைத்தார்.

அவருடன் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ண ராஜ்,

அறந்தாங்கி வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளாட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த தூர்வாரும் பணி 10 லட்சம் மதிப்பீட்டில் துவக்கி வைக்கப்பட்டது.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!