ஐரோப்பா செய்தி

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஐவர் பலி!

உக்ரைன் முழுவதும் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zolochivskyi மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு  5 பேர்  உயிரிழந்துள்ளதாக ஆளுநர் Maksym Kozytskyi  தெரிவித்துள்ளார்.

கட்டிட இடிப்பாடுகளில் அவசரகால பணியாளர்கள் உள்ளிட்ட பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!