இலங்கை செய்தி

மாணவியிடம் மோசமாக நடந்துகொண்ட அதிபர் கைது

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக குருவிட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரான அதிபர் மாணவியை அலுவலகத்திற்கு அழைத்து வந்து துஷ்பிரயோகம் செய்ததாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மாணவி தெரிவித்ததையடுத்து, பெற்றோர்கள் இந்த புகாரை அளித்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!