ஐரோப்பா செய்தி

துருக்கியை குறிவைக்கும் ரஷ்யா?

துருக்கி நிலநடுக்க நெருக்கடியை  பயன்படுத்திக் கொண்டு இஸ்தான்புல்லை கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரெம்ளினின் முன்னாள் அதிகாரியான  செமியோன் பாக்தாசரோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் உள் விவகார அமைச்சகத்தின் ஆலோசகரான அன்டன் ஜெராஷ்சென்கோ பகிர்ந்துள்ள வீடியோ கிளிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யர்கள் துருக்கியில்  படைகளை உயர்த்த வேண்டும் எனவும், இஸ்தான் புல் நகரம் வரலாற்று ரீதியாக ரஷ்யாவிற்கு சொத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி