இந்தியா செய்தி

தமிழகம் வரும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 8ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் 294 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கி உள்ளார்.

குறிப்பாக, சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

நாட்டின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் ரெயில் தமிழகத்தில் ஏற்கனவே சென்னை சென்ட்ரல் முதல் மைசூரு வரை இயக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் தமிழகத்தின் இரண்டாவது ரெயில் ஆகும்.

அத்துடன் தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி