ஐரோப்பா செய்தி

கடுமையான பனிப்பொழிவு : மின்சாரத்தை இழந்த 700இற்கும் மேற்பட்ட குடும்பங்கள்!

இங்கிலாந்தில் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகின்ற நிலையில், 700 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நூர்தர்ன் பவர்கிரிட் கூறுகையில், 710 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காலை 9.30 மணிக்குள் மின்சாரம் கிடைக்க வழிசெய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!