இலங்கை செய்தி

மார்ச்ச மாதத்தில் பெருமளவு சுற்றுலா பயணிகள் வருகை

மார்ச் மாதத்தின், முதல் 26 நாட்களில்  இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகள் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய இந்த ஆண்டின் முதல் காலாண்டில்  3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 714 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களில் ரஷ்யாவிலிருந்து 22 ஆயிரத்து 38 பேரும், இந்தியாவிலிருந்து 15 ஆயிரத்து 695 பேரும்,  பிரித்தானியாவில் இருந்து 8 ஆயிரத்து 555 பேரும்,  ஜேர்மனியில் இருந்து 8 ஆயிரத்து 256 பேரும் அடங்குவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!