இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை – 27 பேர் மாயம்!

இந்தோனேசியாவில் மவுண்ட் செமெரு எரிமலை மீண்டும் வெடிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில் இதனால் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் 27 பேர் காணாமல் போயுள்ளனர் என்று இந்தோனேசியாவின் பேரிடர் தணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை மீண்டும் எரிமலை வெடித்ததாக இந்தோனேசியாவின் எரிமலையியல் மற்றும் புவியியல் அபாயக் குறைப்பு மையம் அதன் ட்விட்டர் கணக்கு மூலம் உறுதிப்படுத்தியது, தொடர்ந்து நில அதிர்வு நடவடிக்கைகள் குறித்து எச்சரித்தது.
(Visited 2 times, 2 visits today)