உலகம் செய்தி

லெபனானிலும் போர் நிறுத்தம் அவசியம்: பிரிட்டன் வலியுறுத்து!

உலகளாவிய வர்த்தகத்திற்கு அவசியமான ஹார்முஸ் நீரிணையை மீள திறக்குமாறு பிரிட்டன் வெளிவிவகாரச் செயலாளர் Yvette Cooper கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானையும் இணைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதால், அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க இந்த நடவடிக்கை அவசியமாகக் கருதப்படுகிறது.

அதேவேளை, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், சவூதி அரேபிய இளவரசரைச் சந்தித்து மத்திய கிழக்கில் நிலையான அமைதியை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!