ஆசியா செய்தி

ஆர்மீனியாவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இருவர் மரணம்

ஆர்மீனிய பிரிவினைவாதிகள் நாகோர்னோ-கராபாக் பகுதியில் அஜர்பைஜான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தால் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் பேர் காயமடைந்தனர்,அவர்கள் அனைவரும் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

“பொதுமக்கள் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்களிடையே பதிவு செய்யப்பட்ட உயிரிழப்புகள் இரண்டு” என்று மனித உரிமைகளுக்கு பொறுப்பான பிரிவினைவாத அதிகாரி கெகாம் ஸ்டெபன்யன் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் அறிவித்தார்.

மேலும் மேலதிக விபரங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!