ஐரோப்பா

பிரான்ஸில் பெண் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் baseball மட்டையினால் அடித்து கொலைசெய்யப்பட்டார்.

La Croix-de-la-Rochette (Savoie) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், கலை 9.30 மணி அளவில்அவரை நெருங்கிய நபர் ஒருவர் குறித்த பெண் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார்.

மறைந்திருந்து Baseball மட்டையினால் தாக்கியதில் நிலைகுலைந்த அவர், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

பின்னர் மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய நபர் தேடப்பட்டு வருகிறார். 60 வயதுடைய ஒருவரே தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!