இலங்கை

இலங்கை ஜனாதிபதி மக்கள் பிரதிநிதிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கையில் உறுமயவின் இலவசக் காணி உரிமைத் திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அதிகாரிகள் தொடர்பில் உடனடியாக தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

20 இலட்சம் இலவச காணி உறுதிகளை வழங்கும் “மரபுரிமை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட மக்களுக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் அம்பாறை வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இலவச காணி உறுதிப்பத்திரம் வழங்கும் “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, மக்களின் காணி உரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.

இதேவேளை தகுதியான 20,000 பேரில் 1,758 பேருக்கு அடையாளமாக நிலப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

(Visited 2 times, 1 visits today)
See also  மகளுக்கு சூடு வைத்த தாய் கைது
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content