உலகம் செய்தி

சூட்கேஸில் வைத்து சிறுமியை கடத்திச் சென்ற நபர்

பிலிப்பைன்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சிறுமி ஒருவர் சூட்கேஸில் கடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

8 வயது சிறுமியை சூட்கேசில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டிற்கு வந்த சிறுமியின் தாய் வீட்டில் சிறுமி இல்லாததைக் கண்டு உடனடியாக சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டுள்ளார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​சூட்கேஸில் சுமந்து செல்லப்பட்ட சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குடியிருப்பாளர்களை பழிவாங்கவே சிறுமியை கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!