இலங்கை செய்தி

ஊசி போட்ட சிறுமிக்கு கைகளையும் கால்களையும் அசைக்க முடியாத நிலை

ஊசி போட்டதால் சிறுமி ஒருவருக்கு கை, கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியே இது தொடர்பான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

9 மாத வயதில் அவருக்கு போடப்பட்ட தட்டம்மை தடுப்பூசியால் கை, கால்களை அசைக்க முடியவில்லை என்று அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் வைத்திய அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்ட போது, ​​400,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் இவ்வாறான கோளாறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை