இந்தியா செய்தி

சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்றவருக்கு ஏற்பட்ட கதி

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவில், சிங்கத்தை நெருங்கிய நபர் ஒருவர்  சிங்கத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் ராஜஸ்தானை சேர்ந்த பிரஹலாத் என்பவர் கொல்லப்பட்டார்.

உயிரியல் பூங்கா ஊழியர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், சிங்கத்தின் கூண்டிற்குள் நுழைந்து செல்பி எடுத்ததே நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற பிரஹலாத் மரத்தில் ஏறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், சிங்கம் அவரது கழுத்தில் கடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரஹலாத் போதையில் இருந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!