விளையாட்டு

இங்கிலாந்துடன் பலப்பரீட்சை : இலங்கை அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

பல்லேகலே மைதானத்தில் நடைபெறும் சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது போட்டி இதுவாகும். இன்றைய போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.  இதற்கமைய கேப்டன் தசுன் ஷனக முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாத துஷ்மந்த சமீர மற்றும் கமில் மிஷாரா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதன் காரணமாக குசல் ஜனித் மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோர் தங்கள் இடங்களை இழந்துள்ளனர்.

VD

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!