அரசியல் இலங்கை செய்தி

சிறிதரனுக்கு வெட்டு: நாடாளுமன்ற குழு தலைவர் பதவி சாணக்கியனிடம் கையளிப்பு!

  • February 3, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்றக் குழு தலைவராக இரா சாணக்கியன் எம்.பி. R. Chanakyan நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பதவியை சிவஞானம் சிறிதரன் Sivagnanam Siridaran வகித்து வந்த நிலையிலேயே அவரிடமிருந்து அது பறிக்கப்பட்டு, சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், M.A. Sumanthiran இது தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பு பேரவையில் Constitutional Council உறுப்பினராக இருக்கும் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்படுகின்றார் என […]

அரசியல் இலங்கை

தமிழரசுக் கட்சிக்கள் உள்ளக மோதல்: ஸ்ரீதரனை குறிவைக்கும் சுமந்திரன்!

  • January 26, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ITAK சுமந்திரன் Sumanthiran மற்றும் சிறிதரன் S iridharan ஆகியோருக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது. இருவரும் வெளிப்படையாக மோதிக்கொள்ளாவிட்டாலும் கட்சிக்குள் வெட்டு குத்து படலம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்குவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். “ நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி, சிறிதரனுக்கு தமிழ் அரசுக் […]

அரசியல் இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக 30 திகதி போராட்டம்!

  • January 26, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் இப்போராட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் கிவுல்ஓயா திட்டத்தை மீண்டும் செயற்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இதுதொடர்பான […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் பொலிஸ் அராஜகமா? சபையில் சிறிதரன் – சந்திரசேகர் கடும் சொற்போர்!

  • January 6, 2026
  • 0 Comments

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கும் Ramalingam Chandrasekhar , நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கும் S. Siridharan இடையில் சபையில் Parliament இன்று சொற்போர் மூண்டது. நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தின்போது வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம் இடம்பெறுவதாக சிறிதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார். வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டதை அதற்கு உதாரணம் காட்டினார். அத்துடன், தமிழர் விவகாரம் தொடர்பில் NPP அரசின் அணுகுமுறையையும் அவர் விமர்சித்தார். இதற்கு தனது உரையின்போது அமைச்சர் சந்திரசேகர் பதிலடி கொடுத்தார். “ வடக்கில் […]

error: Content is protected !!