அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸ், பிள்ளையான் சிறையில் வாடுவது வலிக்கிறது: மஹிந்த அணி கவலை!

  • January 2, 2026
  • 0 Comments

” 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவிய பிள்ளையான், டக்ளஸ் ஆகியோர் தற்போது சிறைதண்டனை எதிர்கொள்வது கவலையளிக்கின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டினார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். “இலங்கையில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்கள் இன்று மறக்கப்பட்டுள்ளனர். உயிரை பணயம் […]

அரசியல் இலங்கை செய்தி

டக்ளசுக்கு வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகள் குறித்து தீவிர விசாரணை!

  • December 31, 2025
  • 0 Comments

“முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (CID) மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa. தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்றது. இதன்போது டக்ளஸ் தேவானந்தா கைது கைது செய்யப்பட்டமை தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவாலேயே […]

error: Content is protected !!