அரசியல் புயலாக மாறியுள்ள ஆங்கில பாடம்: பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP திட்டமிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று (05) கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகும் எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. தரம் ஆறு […]




