செய்தி விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இலங்கையின் நட்சத்திர வீரர் – அவுஸ்திரேலியாவில் குடியேற தீர்மானம்

இலங்கையின் மூத்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தின் இறுதியில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.

மூன்று வடிவங்களின் முன்னாள் கேப்டன் உலகக் கோப்பையின் முடிவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு குடிபெயர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஏற்கனவே மெல்போர்னில் சில வீடுகளை வாங்கியுள்ளார் எனவும் அவர் தனது இளம் குடும்பத்துடன் குடியேற விரும்புவதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

(Visited 52 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!