இலங்கை செய்தி

தங்கம் கடத்தி வந்த இலங்கைப் பெண் நேபாள விமான நிலையத்தில் கைது

நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் (TIA) அதிகாரிகள் சட்டவிரோதமாக தங்கம் வைத்திருந்த இலங்கைப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

இலங்கைப் பிரஜையான காந்தமாத்ரே கவாஸ்கர், தனது உள்ளாடையில் மறைத்து பொடி வடிவில் தங்கத்தை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து வந்த பெண் கைது செய்யப்பட்டதாக டிஐஏ பாதுகாப்புத் தலைவர் டிஐஜி அர்ஜுன் சந்த் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 1 கிலோ 300 கிராம் என அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை