இலங்கை

இலங்கை : விபத்துக்குள்ளான தொடருந்தின் இயந்திர இயக்குநர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தில் விபத்துக்குள்ளான தொடருந்தின் இயந்திர இயக்குநர், விசாரணைகள் நிறைவடையும் வரை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தொடருந்து பிரதி பொது முகாமையாளர் என். ஜே இந்திபொலகே இதனைத் தெரிவித்துள்ளார்.

சிலாபம் நோக்கிப் புறப்படுவதற்காக நேற்று பிற்பகல் கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்துக்கு பிரவேசித்த தொடருந்து ஒன்று முதலாவது மேடையுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தொடருந்து பிரதி பொது முகாமையாளர் என். ஜே இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!