இலங்கை

இலங்கை: அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத்தாள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சமூக ஊடகங்களில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் இடம்பெற்ற 5,000 ரூபாய் நாணயத்தாளை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 38 வயதுடைய நபர் எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!