உலகம்

பிரேசிலில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, மூவர் காயம்!

பிரேசிலின் மிகப்பெரிய நகரமான சாவ் பாலோவில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (23.10) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாவ் பாலோவின் கிழக்குப் பகுதியில் உள்ள சபோபெம்பாவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு அரசாங்கம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்