பொழுதுபோக்கு

மீண்டும் சிறப்பு நடனத்தில் கலக்கும் நடிகை சமந்தா

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். நடிகை சமந்தாவின் நடிப்பை தாண்டி அவருடைய நடனத்திற்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

அந்த வகையில், இவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ”ஊ சொல்றியா” பாடலில் நடனமாடி கவனம் ஈர்த்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிறப்பு பாடலில் சமந்தா நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் ‘பெத்தி’ படத்தில் ஒரு சிறப்பு பாடலில் நடனமாட தயாரிப்பாளர்கள் சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content