உலகம்

பெல்கொரோட் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி! 46 பேர் படுகாயம்

தென்மேற்கு ரஷ்ய நகரமான பெல்கொரோட் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் 46 பேர் காயமடைந்தனர்,

சமீபத்திய மாதங்களில் நகரத்தின் மீது உக்ரைன் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

காயமடைந்தவர்களில் ஏழு குழந்தைகள் உட்பட 37 பேர் உக்ரைனின் எல்லைக்கு வடக்கே 40 கிமீ (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்