உலகம் செய்தி

மோதல்  காரணமாக உலக உணவுப் பொருட்களின் விலை மீண்டும் உயர்வு

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக உலகெங்கிலும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல்வேறு உணவுப் பொருட்களின் சர்வதேச விலைகளை அளவிடும் தனது மாதாந்திர உணவு விலைக் குறியீடு, பெப்ரவரி முதல் மார்ச் வரை 2.4% அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) கூறுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுடன் தொடர்புடைய எரிசக்தி விலைகள் அதிகரித்ததன் காரணமாக, இந்தக் குறியீடு தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது என்று FAO கூறுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!