கருத்து & பகுப்பாய்வு

உலக வெப்பம் வரலாறு காணாத அளவுக்கு உயர்வு – பில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு

உலக வெப்பம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் “வெப்ப தொற்றுநோயை” அனுபவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், வெளியிட்ட அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண நாடுகளை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்தும் வரை இந்த வெப்பமான சூழ்நிலையிலிருந்து விடுபட முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

கடந்த ஜூலை 2023 இல் இவ்வளவு அதிக வெப்பநிலை பதிவானது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) சமீபத்திய அறிக்கை, உலகளாவிய தொழிலாளர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் (2.4 பில்லியன் மக்கள்) தற்போது தீவிர வெப்பநிலையின் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று கூறுகிறது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை

You cannot copy content of this page

Skip to content