இலங்கை செய்தி

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அப்போது அமைச்சரவையில் பணியாற்றிய பல முன்னாள் அமைச்சர்களிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே வாக்குமூலங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!