இலங்கை

சுவிட்சர்லாந்தில் ஐ.எம்.எஃப் பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி ரணில்!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் திருமதி கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அவர் தனது எக்ஸ் கணக்கில் இந்த தகவலைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பலன் கிடைத்து வருவதையே இது காட்டுகிறது.

மேலும், அந்த சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்திற்கு பதிலளிக்கும் வகையில், விரிவான கடன் நிதியம் தொடர்பான முதல் மதிப்பாய்விற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!