இலங்கை

இலங்கையில் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிறிதொரு நாளில் பாராளுமன்றத்தை கூட்ட முடிவு!

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்ற நேற்று (21.11) கூடிய நிலையில், இதன்போது ஜனாதிபதி தனது கொள்கை விளக்க பிரகடனத்தை முன்வைத்துஉரையாற்றியிருந்தார்.

இதனையடுத்து பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கான திகதியை தீர்மானிக்க கட்டி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஆளும் தரப்பில் இருந்து 26 மற்றும் 27 ஆம் திகதிகள் முன்மொழியப்பட்டன.

இருப்பினும் அன்றைய தினத்தில் மாவீரர் தினத்தில் கலந்துகொள்வதற்காக  சிறீதரன் செல்லவுள்ளதால்  பங்கெடுப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து 28ஆம் திகதி மாலை பாராளுமன்ற அலுவல்கள் பற்றி குழுவைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மாவீரர் வாரத்தினால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்ற சிறிதரன் கூறியபோதும் எவ்விதமான பிரதிபலிப்புக்களையும் கட்சித்தலைவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்