ஆப்பிரிக்கா

முதலைகள் பண்ணையில் விழுந்த முதியவர் : 40 முதலைகள் கடித்து குதறியதால் பலி!

கம்போடியாவில் முதலைகள் பண்ணையில் விழுந்த   முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

72 வயது முதியவர் ஒருவர், முதலைகள் பண்ணையில் முட்டையிட்ட ஒரு முதலையை வெளியே கொண்டு செல்ல முற்பட்ட போது  கூண்டிற்குள் விழுந்துள்ளார்.

இதன்போது சுமார் நாற்பது முதலைகளால் அவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

“முட்டையிடும் கூண்டிலிருந்து முதலையை அவர் துரத்திக் கொண்டிருந்த போது, அவர் பயன்படுத்திய குச்சியை முதலை பிடித்து இழுத்துள்ளமையால் அவர் நிலைத்தவறி கூண்டிற்குள் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கோர் வாட்டின் புகழ்பெற்ற இடிபாடுகளின் நுழைவாயில் நகரமான சீம் ரீப்பைச் சுற்றி பல முதலைப் பண்ணைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு