May 16, 2025
Breaking News
Follow Us
ஆஸ்திரேலியா

போதைப்பொருள் கலந்த மிட்டாய்களை வழங்கியதற்காக மன்னிப்பு கேட்ட நியூசிலாந்து தொண்டு நிறுவனம்

நியூசிலாந்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ‘ஆக்லாந்து சிட்டி மிஷன்’ அன்னாசிப்பழ சுவைக்கொண்ட மிட்டாய்களை அந்நாட்டில் உணவு வாங்குவதற்குப் பணம் இல்லாமல் சிரமப்படும் மக்களுக்கு விநியோகம் செய்தது.

அந்த மிட்டாய்களில் ‘மெத்தாம்பேட்டமைன்’ எனும் போதைப்பொருள் கலந்திருந்ததாக கண்டறியப்பட்டதை அடுத்து, அதை விநியோகம் செய்ததற்காக அந்தத் தொண்டு நிறுவனம் புதன்கிழமையன்று மன்னிப்பு கேட்டுகொண்டது.

அந்த மிட்டாய்கள் அடங்கிய பொட்டலங்களைப் பெற்ற சிலர், அது குறித்து ஆகஸ்ட் 13ஆம் திகதி பிற்பகல் வேளையில் புகார் அளித்தனர். அதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அதில் குறிப்பிட்ட அளவை மீறி ‘மெத்தாம்பேட்டமைன்’ எனும் போதைப்பொருள் கலந்திருப்பது தெரிய வந்தது என அந்தத் தொண்டு நிறுவனம் தெரிவித்தது.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித