செய்தி

குஜராத்தில் பகிடிவதையால் உயிரிழந்த மருத்துவ மாணவர்

குஜராத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர், மூத்த மாணவர்களின் பகிடிவதையின் ஒரு பகுதியாக, மூன்று மணி நேரம் நிற்க வைத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு தர்பூர் படானில் உள்ள ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்ந்த முதல் ஆண்டு மாணவர்களில் அனில் மெத்தானியாவும் ஒருவர்.

விடுதியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அவர்களை மூன்று மணிநேரம் நிற்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

மூன்று மணி நேரம் நின்று கொண்டிருந்த 18 வயதான அனில் சுருண்டு விழுந்து மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!