ஆசியா

பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி மூன்றாவது நாளாக அணிவகுப்பு

காசாவில் ஹமாஸால் பிடிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளின் குடும்பத்தினர், அவர்களை விடுவிக்கக் கோரி ஜெருசலேமுக்கு மூன்றாவது நாள் அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணயக்கைதிகளை விடுவிக்க ஜோ பிடனின் நிர்வாகம் செயல்பட வேண்டும் என்று டெல் அவிவ் நகரில் அமெரிக்க தூதரகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்று வருகிறது .

டெல் அவிவ் ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் அமெரிக்க ஜனாதிபதி “இஸ்ரேலிய அரசாங்கத்தை விட பணயக்கைதிகள் பிரச்சினையில் அதிக அர்ப்பணிப்புடன் இருக்கிறார்” என்று கூறினர்,

மேலும் அவ்ர்கள் “ஹமாஸ் சிறைபிடிப்பு மற்றும் தீவிரவாத அரசாங்கத்தில் இருந்து கடத்தப்பட்டவர்களை அழுத்தம் கொடுத்து காப்பாற்ற” பிடனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்