இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

தென் கொரியாவில் கட்டாய இராணுவச் சேவை – அச்சத்தில் எடையை வளர்த்த நபர்

தென் கொரியாவில் கட்டாய இராணுவச் சேவையைத் தவிர்ப்பதற்காக நபர் ஒருவர் வேண்டுமென்றே உடல் எடையை அதிகரித்துள்ளார்.

26 வயதான இளைஞன் அரசாங்கத்தை ஏமாற்றியதற்காக ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

என்ன சாப்பிட்டால் எடை கூடி ராணுவச் சேவையில் இருந்து தப்பலாம் என்று யோசனை கொடுத்த நண்பருக்கு ஆறு மாதச் சிறை. அதுவும் ஒத்தி வைக்கப்பட்டது.

இராணுவத்திற்கான உடல் பரிசோதனைக்கு முன்பு நபர் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளத் தொடங்கியுள்ளார்.

முதல் பரிசோதனையில் அவர் சண்டைக்குத் தயாரான உடல் உறுதி பெற்றிருந்தார். இறுதிச் சோதனையில் அவரின் எடை 102 கிலோகிராமாகும். சட்டென்று ஏன் இந்த மாற்றம் என்று சந்தேகம் வந்தது.

இராணுவச் சேவையில் சண்டையில் பங்குபெறாத மற்ற பணிகளுக்கு அவர் அழைக்கப்பட்டதாக குறிப்பிட்டது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!