ஐரோப்பா

பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்! இருவர் கைது

ஹாரோ டவுன் சென்டரில், இன்று அதிகாலையில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் நபர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் ஸ்டேஷன் ரோட்டில் அதிகாலை 2.30 மணியளவில் நடந்தது.

30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் “29 மற்றும் 32 வயதுடைய இரண்டு ஆண்கள், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

“பொலிஸுக்கு உதவக்கூடிய தகவல் உள்ளவர்கள் 101 அல்லது‘X’ @MetCC and quote CAD833/12Oct.ல் தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன் 0800 555 111 என்ற எண்ணில் அநாமதேயமாக தகவலை வழங்கலாம்.

உள்ளூர் பேருந்து வழித்தடங்களான H9 மற்றும் H10 ஆகியவை காவல்துறையின் விசாரணையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

(Visited 3 times, 3 visits today)
See also  இத்தாலியில் பணி விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசாங்கம்
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content