இலங்கை செய்தி

பாலித தெவரப்பெருமவிற்கு மகிந்த உள்ளிட்டவர்கள் அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கட்சி மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகள் மத்துகமையில் உள்ள அவரது இல்லத்திற்கு நாள் முழுவதும் வருகை தந்தனர்.

பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று காலை வருகை தந்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் பாலித தெவரப்பெருமவின் இல்லத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா, பாலித தெவரப்பெருமவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்திருந்தார்.

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளன.

(Visited 23 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!