உலகம் செய்தி

துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியாவின் ராணுவத் தலைவர் மரணம்

துருக்கியின்(Turkey) தலைநகரான அங்காராவிலிருந்து(Ankara) லிபியாவின்(Libya) இராணுவத் தலைவர் மற்றும் நான்கு பேரை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதையும் பிராந்திய பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக லிபிய இராணுவத் தலைவர் அங்காராவில் இருந்ததாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், லிபிய பிரதமர் அப்துல்-ஹமீத் திபீபா(Abdul-Hamid Tibiba), ஜெனரல் முகமது அலி அகமது அல்-ஹதாத்(Mohammed Ali Ahmed al-Haddad) மற்றும் பிறரின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!