உலகம் செய்தி

இஸ்ரேலின் தவறான குறிவைப்பு: அரசியல் தலைவர் பலி!

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் எனக் கருதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அரசியல் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பெய்ரூட் அருகே உள்ள குடியிருப்பொன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஹிஸ்புல்லாவை கடுமையாக எதிர்க்கும் The Lebanese Forces Party
கட்சியைச் சேர்ந்த பியர் முவாத் Pierre Mouawad என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

அவரது மனைவியும் இத்தாக்குதலில் பலியாகியுள்ளார்.

குறித்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதுடன், தங்களது இலக்கு தவறிவிட்டதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!