மத்திய கிழக்கு

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : ஐ.சி.சி நீதிமன்றத்தை நாடிய முக்கிய நாடுகள்!

காசாவில் பொதுமக்களுக்கு எதிரான சாத்தியமான குற்றங்கள் மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யுமாறு மெக்சிகோ மற்றும் சிலி ஆகிய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கேட்டுள்ளன.

இது தொடர்பில் மெக்சிகோவின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் அதிகரித்து வரும் வன்முறைகள், குறிப்பாக பொதுமக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் காரணமாக மேற்படி கோரிக்கையை முன்வைப்பதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இரு தரப்பும் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையின் போது 24,400 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இறந்ததாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது, மேலும் காஸாவில் சிக்கியுள்ள 2.3 மில்லியன் மக்களில் கால் பகுதியினர் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.