இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு? விலைகள் அதிகரிக்கப்படும் அபாயம்

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் நிச்சயமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், இந்த நிலைமை ஏற்படும்.

அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களை மண்டியிடவே அரசாங்கம் வந்ததாகவும், ஆனால் தற்போது மில் உரிமையாளர்கள் அரசிடம் மண்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அனுராதபுரம் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேங்காய் விலை அதிகரிப்பு, சந்தையில் அரிசி தட்டுப்பாடு, முட்டை விலையும் அதிகரித்துள்ளதால், உணவக உரிமையாளர்கள் என, எதிர்காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அநுராதபுரம் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இனியும் நஷ்டத்தை தாங்க முடியாதென குறிப்பிட்டுள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!